Thursday, February 2, 2012

உலகை இயக்கும் சக்தி!


நீலமாய் விரிந்து 
அலைஅலையாய் பரந்து
காற்றாய் பரவி
மேகம்களை தழுவி 
ஒளிச் சுடராய் விளங்கி 
உலகினைக் இயக்கி 
உயிர்களைக்  காப்பவனே !

No comments: