பெண்மை ஊமை அனால் நாணம் மொழியாகும்
"இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி"
நட்பு என்ற அழகிய கவிதையை
அணுஅணுவாக ரசித்த அந்த காலம்
இப்போது கற்பனையில் பொற்காலம்
அழகிய ஸ்வரங்களை கொண்ட கீதம்
பாடப் பாட காணத் துவங்கியது பேதம்

No comments:
Post a Comment